எமது நோக்கு
எமது நோக்கு மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாகமக்களின்
வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாகசமூகத்திற்கு நன்மை
பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச
நிறுவனமாக இருத்தல்.
எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
வரலாற்றுப் பின்னணி
அநுராதபுர யுகத்தில் மூத்த மன்னர் ஒருவரான துட்டகைமுனு மன்னர் ஆட்சிகாலத்தளவு பழமை வாய்ந்த வரலாற்றுடன் தொடர்பு உள்ள நகரம் என எஹெடுவெவ நகரம் சொலப்படுகின்றது.அநுராதபுர யுகத்தில் மூத்த மன்னர் ஒருவரான துட்டகைமுனு மன்னர் ஆட்சிகாலத்தளவு பழமை வாய்ந்த வரலாற்றுடன் தொடர்பு உள்ள நகரம் என எஹெடுவெவ நகரம் சொலப்படுகின்றது.நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னரின் மகன் சாலிய இளவரசன் அசோக மாலாவை திருமணம் முடித்து இரகசியமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்ததாக வரலாற்று புராணக் கதைகள் உறுதிப்படுத்துகின்றன. இதிலிருந்து தெரியவருவது இவர்கள் "கல்கிரியா கந்தை" எனும் மலையை அண்டிய பகுதியில் வாழ்ந்ததாகவும் இப்பிரதேசத்தை வயல்வெளிகள் மற்றும் குளங்களினாலும் மலர்ச்சியடைந்த ஒரு பிரதேசமாக மாற்றியமைத்துள்ளார்கள். இதற்கமைய கல்கிரியா கந்தையிலிருந்து (இலங்கையில் எஞ்சியிருக்கும் பெரிய மலை) வருகின்ற அணைத்து கால்வாய்களுக்கும் அருகாமையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னர் அதற்கு அண்டிய பகுதிகளில் மக்ககள் குடியேறியுள்ளார்கள். நகரத்தின் சாட்சியாக மழை காலங்களில் கல்கிரியா கந்தையிலிருந்து வருகின்ற ஓர் நீர் வழி "மிதெல்ல" எனும் குளத்தில்சேர்ந்தது. அதிலிருந்து வழிந்தோடும் நீர் "எஹெடு" எனும் பெரியதோர் மரத்திற்கு அருகாமையில் மறைத்து கட்டப்பட்டது. அவ்வாறு அவ்விடத்தில் ஓர் குளம் உறுவாகியது. இது "எஹெடு கஹ வெவ" என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் இது உச்ரிப்பதற்கு இலேசாக்குவதற்காக "எஹெடுவெவ" என்று பாவனையில் வந்து இன்று வரை பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கமைய யாப்பஹுவ யுகம் 1272 இல் ஆரம்பமாகியது. யாப்பஹுவ இராசதானி நான்காவது இராசதானியாக வரலாற்றில் சேர்க்கப்பட்டுள்ளது. இது முதலாம் புவனேகபாகு மன்னரினால் முதலாவதாக ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை வரலாற்றில் இக் காலம் சில சில கிளர்ச்சிகளுக்கு உள்ளாகப்பட்ட காலமாக இருந்தாலும் அரசாட்சியின் கேந்திர நிலயமாக யாப்பஹுவ நகரம் காணப்பட்டது.
இது வரை கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள்
|
பெயர் |
இருந்து | வரை |
|
திரு.டபிள்யூ.எம்.ஜயவர்தன |
1998 | 1999 |
|
திருயு.ஏ.சி.குணவர்தன |
1999 | 2001 |
|
திரு.ஆர்.ஐ.பி.ஆர்.பி.ரத்னமல்ல |
2001 | 2002 |
|
திரு.எஸ்.நானயக்கார |
2002 | 2004 |
|
திரு.ஆர்.எம்.வன்னிநாயக |
2005 | 2006 |
|
திரு கே.எல்.என்.சஹபந்து |
2006 | 2007 |
|
திரு.டப்லியு.எம்.விஜேசிங்க |
2007 | 2010 |
|
திரு.டப்லியு.ஜி.டப்லியு.வனசிங்க |
2010 | 2013 |
|
திருமதி.கே.சி.எஸ்.பெர்னாண்டோ |
2014 | 2017 |
|
திரு.டப்லியு.ஆர்.டப்லியு.ஆர்.வெலிபிடிய |
2017 | 2020 |
|
திருமதி பி.எம்.எஸ்.பி பதிராஜா (நடிப்பு) |
2020 | 2021 |
|
திருமதி ரேணுகா பி.விஜேருபா |
2021 | 2022 |
| டபிள்யூ.எம்.யு. வீரசிங்க | 2022 | இதுவரை |














